மழை அங்கியிருந்தும்
குடையும் வேண்டுமென்று
நான் அடம் பிடித்ததால்
மழையில் நனைந்து வந்தாள்
அம்மா...
Sunday, November 29, 2009
Saturday, November 28, 2009
அறிவிப்புப் பலகை
வழியில் ஒரு அறிவிப்புப் பலகை
புரியாத மொழியில் தெரியாத எழுத்தில்
ஆயிரம் பேர் கடந்து சென்றனர் நானுட்பட
சிலருக்கு எழுத்து தெரிந்தது மொழி புரியவில்லை
சிலருக்கு மொழி புரிந்தது எழுத்து தெரியவில்லை
சிலருக்கு இரண்டும் புரிந்தது தெரிந்தது
சிலருக்கோ எதுவுமே தெரியவில்லை
ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது
அதில் எதோ எழுதியிருக்கிறதென்று...
குடை
Subscribe to:
Posts (Atom)