Saturday, November 28, 2009

குடை



கையில் குடையில்லை
மழை விட்டு விடும் என்ற நம்பிக்கையில்
தெருவில் இறங்கிவிட்டேன்
நனையாமல் வீடு செல்ல.......

No comments:

Post a Comment