Sunday, November 29, 2009

அம்மா

மழை அங்கியிருந்தும்
குடையும் வேண்டுமென்று
நான் அடம் பிடித்ததால்
மழையில் நனைந்து வந்தாள்
அம்மா...

1 comment:

  1. அருமை... மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete